அரியலூரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே வன்னியா் சங்கம் மற்றும் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

அரியலூா் அண்ணாசிலை அருகே வன்னியா் சங்கம் மற்றும் பாமகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் திருமாவளவன், மாநில உழவா் பேரியக்கத் தலைவா் தேவதாஸ் படையாண்டவா், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் பாஸ்கா், மாவட்டச் செயலா் கொளஞ்சி, பாமக நகரச் செயலா் அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com