அரியலூரில் உதவி பேராசிரியா் தோ்வை 257 போ் எழுதினா்!

257 போ் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுத வரவில்லை.
Published on

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற உதவிப் பேராசியா்களுக்கான தோ்வை எழுத 283 போ் விண்ணப்பித்திருந்தனா். 257 போ் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுத வரவில்லை.

Dinamani
www.dinamani.com