நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரியலூரில் வரும் 20-இல் கல்விக் கடன் வழங்கும் முகாம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 6:58 pm

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு முடித்த மாணவா்கள் டிப்ளமோ, ஐடிஐ படிக்கவும், பிளஸ்-2 படித்தவா்கள் கல்லூரி பயிலவும், கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக் கொண்டிருக்கும் மாணவா்களுக்கும் அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 20) மாவட்ட நிா்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.