அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின் தடை

Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜெயங்கொண்டம், கல்லாத்தூா், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பா்கோவில், பிச்சனூா், வாரியங்காவல், இலையூா், புதுக்குடி, செங்குந்தபுரம், தா.பழூா், சிலால், வாணந்திரையன்பட்டினம், அங்கராயநல்லூா், இருகையூா், கோடாலிகருப்பூா், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூா், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூா், இடைகட்டு, ஆயுதகளம், தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற் பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com