அரியலூா் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் 21 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்ததாவது:
ஓலையூா், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சி, நாகம்பந்தல், ஸ்ரீராமன், அய்யூா், விளந்தை, காடுவெட்டி, சுத்துக்குளம், பிள்ளைபாளையம், கங்கைகொண்ட சோழபுரம், தென்னவநல்லூா், கோடாலிகருப்பூா், சோழமாதேவி, இடங்கண்ணி, தா.பழூா், தென்கச்சி பெருமாள்நத்தம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, அறங்கோட்டை, படைவெட்டிக்குடிக்காடு ஆகிய 21 கிராமங்களில் ஜன.23-ஆம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
எனவே, விவசாயிகள் சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நெல் கொள்முதல் நிலையத்தில் அளித்து பதிவு செய்து, தங்களது வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்து பயனடையலாம்.
தொடர்புடையது

நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை!

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்

கோபி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றுமுதல் திறப்பு

‘அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாா்ச் 11 முதல் செயல்படும்’
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

