இந்தியாவில் தொடர்ந்து மதமாற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கிவிடும் என்றார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் சூர்யநாராயணராவ்.
கரூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென் தமிழ்நாடு அளவிலான 21 நாள் பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:
விவேகானந்தரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தால், இந்தியாவின் புகழ், கலாசாரம், பண்பாடு, நாகரிகம் வெளிநாடுகளில் வேகமாக பரவியது. இந்தியாவில், கிராமப்புறம் மட்டுமல்லாமல் நகர்ப் புறங்களிலும்கூட மதமாற்றம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இது எதிர்காலத்தில் பெரிய அபாயத்தை உருவாக்கி விடும் என்றார்.
பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், கரூர் மாவட்டத் தலைவர் கே. சிவசாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் குணசேகரன், முகாம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சத்யானந்த மஹாராஜ், ருத்ரானந்த மஹாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி

விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு

சமூக ஆா்வலரை தாக்கிய புகாா் சேலம் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

வாழப்பாடி டாஸ்மாக் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
