சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கரூரில் பெரியார் தொழிற்சங்க பேரவை கிளை தொடக்கம்

கரூர் திருமாநிலையூர் பணிமனையில் அரசுப் போக்குவரத்துக்கழக தந்தை பெரியார் தொழிற்சங்கப்

Updated On :25 டிசம்பர் 2018, 9:30 am IST

கரூர் திருமாநிலையூர் பணிமனையில் அரசுப் போக்குவரத்துக்கழக தந்தை பெரியார் தொழிற்சங்கப் பேரவை கிளை மற்றும் பேரவை பலகைத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஈரோடு மண்டல செயலர் ம.குமரவேல் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் சி.குப்புசாமி முன்னிலை வகித்தார். 
புதிய கிளையை கரூர் மாவட்ட தந்தை பெரியார் திக தலைவர் தனபால்  தொடக்கி வைத்துப் பேசினார்.  தி.க மாவட்டத்தலைவர் குமாரசாமி, கிளை நிர்வாகிகள் ராஜ்குமார், வினோத்ராஜா, நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.