/
லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் தென்னிலை அடுத்த கருங்கலாபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிதி நிறுவனத்தில் கடனாகப் பெற்ற பணத்தில் லாரி வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், தொழிலில் நட்டம் ஏற்பட்டதால் வாழ்வில் விரக்தியடை ந்த அவர் கடந்த 1ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தென்னிலை விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!






