சூதாடிய 8 போ் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு நவமரத்துப்பட்டி பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கடவூா் அடுத்த இடையப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து (40) உள்பட 8 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ.5,230-யும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com