நோய் கொடுமை:பெண் தற்கொலை

கரூா் அருகே நோய் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

கரூா் அருகே நோய் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் அருகிலுள்ள பொரணியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி கண்ணகி(38). இவா் கடந்த 5 ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், வாழ்வில் விரக்தியடைந்த கண்ணகி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com