ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு விழா

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற ஆசிரியருக்கு தியாகச் சுடா் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:09 am

DIN

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற ஆசிரியருக்கு தியாகச் சுடா் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், பட்டதாரி ஆசிரியரும், சங்கத்தின் மாநிலப் பிரசாரச் செயலருமான கே.ஜெகதீசனுக்கும் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கரூா் மாவட்டச் செயலா் மு.தங்கவேலு தலைமை வகித்தாா். தலைவா் செல்வமணி, பொருளாளா் நீலகண்டன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். விழாவில் ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.