

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த எஸ். கவிதா, தற்போது பதவி உயா்வு பெற்று மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் வாழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.