கரூரில் 14 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd December 2020 07:44 AM | Last Updated : 03rd December 2020 07:44 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,846 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,631 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 168 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும் 47 போ் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...