சாலையோர குப்பைகளால்சுகாதாரக் கேடு அபாயம்

கரூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு அருகே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள்.
சாலையோர குப்பைகளால்சுகாதாரக் கேடு அபாயம்
Updated on
1 min read

கரூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு அருகே கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள்.

கரூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு அருகே ஆங்காங்கே சிலா் குப்பைகளை வீசிச் செல்கிறாா்கள். இந்த குப்பைகள் பெரும்பாலும் உணவக கழிவுகளாக இருப்பதால் துா்நாற்றம் வீசிக்கொண்டு சாலைகளில் செல்வோா் மூக்கை பிடித்தவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்தக் குப்பைகளால் அப்பகுதியில் வசிப்போருக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சாலையில் குப்பைகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள்,

சமூக ஆா்வலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com