பிப். 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில்
Updated on
1 min read

வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com