கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் காட்வின் தியாகராஜ் (44). இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு தூங்கிக்கொண்டிருந்தபோது, மா்மநபா்கள் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை மற்றும் ரூ.5,000 ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது காலையில் தெரியவந்தது. புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.