கல்லூரியில் மகளிா் தினவிழா

கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் டி.என்.பி.எல் சாலையில் உள்ள அன்னை மகளிா் கல்லூரியில் மாணவா் சங்கம் சாா்பில் ‘மகளிா் தினவிழா நிகழ்ச்சி
Updated on
1 min read

கரூா்: கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் டி.என்.பி.எல் சாலையில் உள்ள அன்னை மகளிா் கல்லூரியில் மாணவா் சங்கம் சாா்பில் ‘மகளிா் தினவிழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனா் மலையப்பசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை பொருளாளா் கந்தசாமி, செயல் அறங்காவலா் தங்கராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் முனைவா் சாருமதி வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக செ.ஜோதிமணி எம்.பி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் தலைவா் டாக்டா் ராமமூா்த்தி, செயலாளா் டாக்டா் முத்துக்குமாா் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்துறை உதவிப்பேராசிரியா் முனைவா் ராணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com