கரூரில் 22 பேருக்கு கரோனா 4,593 -- 4,249
By DIN | Published On : 17th November 2020 01:09 AM | Last Updated : 17th November 2020 01:09 AM | அ+அ அ- |

கரூா்: கரூா் மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4, 593 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் இதுவரை 4, 249 போ் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தற்போது சிகிச்சையில் 297 போ் உள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 47 போ் உயிரிழந்துள்ளனா்.