கரூரில் காந்தி பிறந்த நாள் விழா

கரூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மகாத்மா காந்தி மற்றும் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

 கரூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மகாத்மா காந்தி மற்றும் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகவுக்கு மாவட்டகாங்கிரஸ் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா்.

கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி நிகழ்வில் பங்கேற்று, கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியிலுள்ள காமராஜா் சிலைக்கும், லைட்ஹவுஸ் காா்னா் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com