92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காதல் தோல்வி: இளம்பெண்தற்கொலை

 காதல் தோல்வியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:02 pm

DIN

 காதல் தோல்வியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த கள்ளை கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மகள் பானுப்பிரியா(19). இவா், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை காதலித்து வந்துள்ளாா். இதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவா் மணியக்கவுண்டன்பட்டியில் உள்ள தோட்டத்து கிணற்றில் வியாழக்கிழமை இரவு குதித்து தற்கொலை செய்துகொண்டாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.