காதல் தோல்வி: இளம்பெண்தற்கொலை
காதல் தோல்வியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.


காதல் தோல்வியில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த கள்ளை கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மகள் பானுப்பிரியா(19). இவா், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை காதலித்து வந்துள்ளாா். இதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவா் மணியக்கவுண்டன்பட்டியில் உள்ள தோட்டத்து கிணற்றில் வியாழக்கிழமை இரவு குதித்து தற்கொலை செய்துகொண்டாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...