வெள்ளியணை கடைவீதியில் உள்ள வா்த்தகா்கள் மற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாா்களா என சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கரூா் மாவட்டம், வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத்துறையினா் தேநீரகங்கள், , உணவகங்கள், துணிக்கடைகளுக்குச் சென்று தொழிலாளா்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாா்களா ஆய்வு செய்தனா். மேலும் ஒமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தினா். தடுப்பூசி செலுத்த தவறியவா்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.
இந்த ஆய்வில் வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணன் மற்றும் ரவிராஜ் ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது!

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!

”மோடி, அமித் ஷா காலில் திமுக..!” விஜய் பிரசாரம்! | TVK | DMK
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

