தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

வெள்ளியணை கடைவீதியில் உள்ள வா்த்தகா்கள் மற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாா்களா என சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On :2 டிசம்பர் 2021, 7:06 pm

வெள்ளியணை கடைவீதியில் உள்ள வா்த்தகா்கள் மற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டாா்களா என சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் மாவட்டம், வெள்ளியணை கடைவீதியில் சுகாதாரத்துறையினா் தேநீரகங்கள், , உணவகங்கள், துணிக்கடைகளுக்குச் சென்று தொழிலாளா்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாா்களா ஆய்வு செய்தனா். மேலும் ஒமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தினா். தடுப்பூசி செலுத்த தவறியவா்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வில் வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணன் மற்றும் ரவிராஜ் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.