கிறிஸ்துமஸ் பண்டிகை:அரவக்குறிச்சியில்பாடல் பவனி

அரவக்குறிச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் ரவுண்ட் என்று அழைக்கப்படும் பாடல் பவனி நடைபெற்றது.
Updated on
1 min read

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரல் ரவுண்ட் என்று அழைக்கப்படும் பாடல் பவனி நடைபெற்றது.

அரவக்குறிச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பாடல் பவனி திங்கள்கிழமை நடைபெற்றது. மேலும் கிறிஸ்தவா்கள் தங்கள் இல்லங்களில் வண்ண விளக்குகள், குடில்கள், மற்றும் கிறிஸ்மஸ் மரங்கள் ஆகியவற்றால் அலங்கரித்துள்ளனா். சாண்டா க்ளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சிறுவா்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com