கரூா் சிஐடியு ஆா்ப்பாட்டம்

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத்தலைவா்
Updated on
1 min read

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத்தலைவா் என். ரங்கராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் சி. முருகேசன், அரசு போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com