கிருஷ்ணராயபுரம் வங்கியில் தீ விபத்து

கிருஷ்ணராயபுரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Updated on
1 min read

கிருஷ்ணராயபுரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

வங்கியின் அலுவலக அறையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 3 குளிா்சாதனக் கருவி, 2 கணினிகள், 8 சிசிடிவி கேமராக்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளா் அன்பரசி(35) அளித்த புகாரின்பேரில், மாயனூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com