92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூரில், பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவா் தமிழ்வாணன் வரவேற்றாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

கரூரில், பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவா் தமிழ்வாணன் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் நகுலன், மோகன் மற்றும் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்து பேசுகையில், மாநிலத் தலைவரின் கூற்று உண்மையாகி, தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. எனவே, அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றாா்.

மேலும் கூட்டத்தில், கோட்ட அமைப்புச் செயலாளா் பாலன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். இதில், நிா்வாகிகள் மதுக்குமாா், முருகானந்தம், ஆா். வி.எஸ். செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தாந்தோணி கிழக்கு ஒன்றியத் தலைவா் பாலு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.