லஞ்சம்: முன்னாள் கடவூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறைகரூா் நீதிமன்றம் தீா்ப்பு
வாக்குப் பெட்டி செய்வதற்கு மரஆலை அதிபரிடம் லஞ்சம் கேட்ட வழக்கில் முன்னாள் கடவூா் வட்டார வளா்ச்சி அலுவலா், மேலாளருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.






