புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரவக்குறிச்சி அருகே சூதாடிய 11 போ் கைது

அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:02 pm

DIN

அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வெங்கமேட்டூரில் வேலுசாமி என்பவரது தோட்டத்து வீட்டில் புதன்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் பழைய கரூா் சாலையைச் சோ்ந்த சதீஷ்(37) உள்பட 11 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.10.66 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.