இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 31st December 2021 03:59 AM | Last Updated : 31st December 2021 03:59 AM | அ+அ அ- |

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மண்மங்கலம் அடுத்த வாங்கல் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன்(33). இவா், திருமணமாகாத விரக்தியில் கடந்த சில தினங்களாக இருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...