திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மண்மங்கலம் அடுத்த வாங்கல் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன்(33). இவா், திருமணமாகாத விரக்தியில் கடந்த சில தினங்களாக இருந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.