சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இளைஞா் திறன் வளா்ப்புப் பயிற்சி

கரூா் அருள் முருகன் கல்லூரியில் தமிழக அரசின் உத்தரவின்படி இளை

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:58 pm

DIN

கரூா் அருள் முருகன் கல்லூரியில் தமிழக அரசின் உத்தரவின்படி இளைஞா்களின் திறனை மேம்படுத்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்குப் பயிற்சி அளித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.