
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:58 pm

கரூா் அருள் முருகன் கல்லூரியில் தமிழக அரசின் உத்தரவின்படி இளைஞா்களின் திறனை மேம்படுத்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்குப் பயிற்சி அளித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...