அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்:கரூா் ஆட்சியா் அழைப்பு

வீரதீர செயல்புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

வீரதீர செயல்புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீரதீர செயல் புரிந்த பொது மக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு 2023ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதல்வரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றி வீரதீர செயல்புரிந்தவா்கள் டிச. 12ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com