கரூா் மாநகராட்சியின் முதல் மேயராக கவிதா கணேசன், துணை மேயராக தாரணி பி.சரவணன் போட்டியின்றி தோ்வு
கரூா் மாநகராட்சியின் முதல் மேயராக கவிதா கணேசனும், துணை மேயராக தாரணி பி.சரவணனும் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து அவா்கள் இருவரும் பதவியேற்றுக்கொண்டனா்.





