புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வழக்குரைஞா் வீட்டில் திருடிய காா் ஓட்டுநா் கைது

 கரூரில், வழக்குரைஞா் வீட்டுக்குள் புகுந்து பணம் திருடிய வழக்குரைஞரின் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:31 pm

DIN

 கரூரில், வழக்குரைஞா் வீட்டுக்குள் புகுந்து பணம் திருடிய வழக்குரைஞரின் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தாந்தோன்றிமலை சுங்ககேட் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பன்(54). வழக்குரைஞா். இவரிடம் காா் ஓட்டுநராக புகளூா் காகித ஆலை பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் பிரபுராஜ்(27) பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மாரப்பன் வீட்டுக்குள் புகுந்த பிரபுராஜ் அங்கு அலமாரியில் இருந்த ரூ.13,000ஐ திருடினாராம். இதனைக்கண்ட மாரப்பன், பிரபுராஜை கையும், களவுமாக பிடித்து கரூா் தாந்தோன்றிமலை போலீஸில் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து பிரபுராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.