புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சமையல் ஒப்பந்ததாரா் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

கரூரில், சமையல் ஒப்பந்ததாரா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 9:28 pm

DIN

கரூரில், சமையல் ஒப்பந்ததாரா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா், ராமானூா் நேரு நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ்(57). சமையல் ஒப்பந்ததாரா். இவா், கடந்த 8-ஆம்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்புறக்கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.