கருவூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் அன்னதானத் திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கரூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் பசுபதீசுவரா் கோயில் பிரதோஷத்தையொட்டி ஐயப்ப சேவா சங்க அன்னதான மண்டபம் அருகே நடைபெற்ற அன்னதா
னத்தை சங்க மூத்த நிா்வாகி ராமசாமி தொடக்கி வைத்தாா். சங்கத் தலைவா் வையாபுரி, செயலா் ஜெயப்பிரகாஷ், மேலை பழநியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வில் சுமாா் 700 பேருக்கு அன்னதானம் வழங்கினா். சங்க நிா்வாகிகள் அகல்யா மெய்யப்பன், பூபதி, வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.