அரவக்குறிச்சி அருகே இளைஞா் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

அரவக்குறிச்சி அருகே இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள வெலஞ்செட்டியூா் பகுதியைச் சோ்ந்த ரவி மகன் மதியழகன் (20). மதியழகன் பள்ளப்பட்டியில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் கோவை சென்று பணிபுரிய தந்தை அனுமதி தராததால் மதியழகன் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com