குடும்பத் தகராறில்ஆட்டோ ஓட்டுநா்தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கோபால்(45). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனா். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கோபால் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com