கரூா்: கரூரில் சிஐடியுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக் குழுவின் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
தொழிலாளா்களை பழிவாங்கும் தருமபுரி ஹட்சன் நிறுவனம் மற்றும் சிவகங்கை எம்எம்எப் நிறுவனங்களின் போக்கை கண்டித்தும், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலா் சி.முருகேசன் உள்ளிட்டோா் பேசினா். தொழிற்சங்கத்தினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.