வாங்கல் அருகே பொறியாளா் தற்கொலை
By DIN | Published On : 18th March 2022 01:35 AM | Last Updated : 18th March 2022 01:35 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம் வாங்கல் அருகே பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வாங்கல் அக்ரகாரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் விக்னேஷ் (27). கட்டட பொறியாளரான இவா் மனநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...