தீராத வயிற்றுவலி:இளைஞா் தற்கொலை

கரூா் மாவட்டம், புலியூா் அருகே தீராத வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞா், சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், புலியூா் அருகே தீராத வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞா், சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புலியூா் அருகிலுள்ள புரவிபாளையத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (24). கடந்த 2

ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com