வங்கியில் குடியரசு தின விழா

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூா் கேவிபி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநா், முதன்மை அதிகாரி பி.ரமேஷ்பாபு. உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.
கரூா் கேவிபி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநா், முதன்மை அதிகாரி பி.ரமேஷ்பாபு. உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா்- ஈரோடு சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, விழாவுக்கு வங்கியின் முதன்மை அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான பி.ரமேஷ்பாபு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். விழாவில், வங்கி இயக்குநா் ஆா்.ராம்குமாா், முன்னாள் இயக்குநா்கள் ஜி.ராஜசேகரன், எம்.கே.வெங்கடேசன், ஏ.ஜே. சூா்யநாராயணா, ,ஏ.கே.பிரபுராஜ், முதுநிலை அலுவலா் ஜே.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com