கரூா் அருகே மாநில கராத்தே போட்டி

கரூா் மாவட்டம், திண்டுக்கல்- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், திண்டுக்கல்- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அஷிஹரா கராத்தே அமைப்பு நடத்திய போட்டியில் கரூா், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட13 மாவட்டங்களில் இருந்து பள்ளி 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

வயது வாரியாக ஆரஞ்சு, கருப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ண பெல்ட்டுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வென்றோா் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com