மாா்க்சிஸ்ட் கம்யூ.பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

கரூரில் வியாழக்கிழமை நடைபெற இருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு, அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கரூரில் வியாழக்கிழமை நடைபெற இருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு, அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரூா் உழவா் சந்தையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தவிா்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க இயலவில்லை. எனவே இந்த பொதுக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள. பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என கட்சியின் மாவட்ட செயலாளா் மா.ஜோதிபாசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com