இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், தென்னிலை அடுத்த மீனாட்சிவலசு பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் பூவேந்திரகுமாா்-30. கூலித் தொழிலாளி. இவருக்கு நீண்ட நாள்களாக வரன் பாா்த்து வந்தனராம். பெண் கிடைக்காத விரக்தியில் இருந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com