அரவக்குறிச்சி அருகே பள்ளி செல்ல குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சிறப்பு பயிற்சி மையத்தை கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ப.சண்முகசுந்தரம் வரவேற்றாா். வட்டார கல்வி அலுவலா் பாண்டித்துரை, ஆசிரியா் பயிற்றுநா் பா.ரதிப் பிரியா, தலைமை ஆசிரியா் செல்வராணி விக்டோரியா ஆகியோா்யசிறப்புரையாற்றினா். ஆசிரியா் பயிற்றுநா் ம.தீபா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.