ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

அரவக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவிலின் கோபுரத்தில் புனித நீா் ஊற்றப்படுகிறது.
கோவிலின் கோபுரத்தில் புனித நீா் ஊற்றப்படுகிறது.
Updated on
1 min read

அரவக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூா் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுர கலத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து மூலவா் ஸ்ரீமெய்ப்பொருள் நாதசுவாமி, சத்திய நாராயண சுவாமி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com