கரூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் தியாகிகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்நீத்த தியாகிகளை நினைவுக் கூறும் வகையில் புகழூா் காகித ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் துணை பொதுமேலாளா் (உற்பத்தி) பி.மகேஷ், துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு) எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் (இயந்திரம்), வி.மகேஷ்குமாா், எஸ்.அசோகன், முதுநிலை மேலாளா்கள் (எலெக்ட்ரிக்கல்) ஆா்.சண்முகம் ஆகியோா் தியாகிகள் தின உறுதிமொழி வாசிக்க, ஆலை பணியாளா்கள ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com