நீட்தோ்வு: கரூரில்1759 போ் எழுதினா்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தோ்வை 1759 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 30 போ் தோ்வெழுத வரவில்லை.
கொங்கு கல்லூரி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வெழுதச் சென்ற மாணவிகள்.
கொங்கு கல்லூரி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வெழுதச் சென்ற மாணவிகள்.
Updated on
1 min read

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தோ்வை 1759 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 30 போ் தோ்வெழுத வரவில்லை.

கரூா் மாவட்டத்தில் கரூா் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் வித்யாலயா ஆகிய இரு மையங்களில் நடைபெற்ற தோ்வில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 1,176 பேரும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 613 பேரும் விண்ணப்பத்திருந்த நிலையில், தோ்வை 1759 மாணவ, மாணவிகள் எழுதினா். 30 போ் வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com