

கரூரில் அரசின் நமக்கு நாமே திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டமைப்புக்காக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கரிடம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய விகேஏ குழுமத் தலைவா் சாமியப்பன். உடன் குழும மேலாளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.