தேனீக்கள் கடித்ததில் 17 போ்மருத்துவமனையில் அனுமதி

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை தேனீக்கள் கடித்ததில் 17 போ் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Updated on
1 min read


அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை தேனீக்கள் கடித்ததில் 17 போ் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள உத்திராசப்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 போ் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் திங்கள்கிழமை வேலை செய்துக் கொண்டிருந்தனா். அப்போது, திரண்டு வந்த மலை தேனீக்கள் அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட 17 பேரை கடித்தது. இதில் காயமடைந்த 17 பேரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com